தமிழர் வழிபாட்டு மையம்

நமது வழிபாட்டு விழுமியங்களையும், அடையாளத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காக உருவாக்கப்படும். இந்த உன்னத முயற்சி, 2023 சித்திரை மாதம் முதல் உத்வேகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் பல தடைகள், சவால்கள் மற்றும் முட்டுக்கட்டைகள் வந்தபோதிலும், எமது இலட்சியத்தில் உறுதியாக இருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறோம். இது வெறும் கட்டடம் அல்ல; இது காலத்தின் கட்டளை.

Continue reading ” தமிழர் வழிபாட்டு மையம்”