யோக்சியர் (Yorkshire), ரொதகாம் பகுதியில் 29/03/2026 அன்று மிதுசா நந்தகுமார் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாகவும், அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் நடைபெற்றது. செல்வி மிதுசா நந்தகுமார் அவர்களுக்கு யோக்சியர் தமிழ்ச் சமூகம் (YTC) சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.














